Skip to main content

Posts

CHANDRA (MOON) DOSHA REMOVAL (CHANDRA GAYATRI MANTRA) IN THE PUJA ROOM

"Given below are the Gayatri Mantra and Moola Mantra for the Lord Chandra (Moon):"  Gayatri Mantra of Chandra (Moon): ஓம்   பத்ம வஜாய வித்மஹே    ஹேம ரூபாய  தீமஹி  தன்னோ  சோம   ப்ரசோதயாத்: Om Padma Vajaya Vitmahae Hema Rupaya Dheemahi Thanno Soma Prajothayath: Moola Mantra of Chandra (Moon): Thathi Sanga Thusharapam Siro Tharnava sampavam Namami Sasinam Somam Sompor Muguda Pushanam: ததி சங்க துஷா ராபம்  ஷிரோ தர்ணவ ஸம்பவம்  நமாமி சசிநம் ஸோமம்  சம்போர் முகுட பூஷணம். Chanting any one of the Chandra Gayatri or Moola Mantras brings good results.  1. Sit in your Pooja room. 2. Offer White flower to the Gods. 3. Place a vessel (Possibly a tumbler made of Silver or Bronze or Copper) filled with water upto the rim. 4. Light up lamps with Ghee/Gingelly oil. 5. Start with worship of Lord Ganesha. 6. Worship other Gods. 7. Worship the Chandra by chanting 9/27/81/108 times by the above mentioned mantras. Finish your worship

BEST TIME FOR PARIHARAM FOR (CHANDRA) MOON DOSHA REMOVAL

Let us see the qualities of the Chandra (Moon): 1. Day: Monday 2. Stars: Rohini, Hastham and Thiruvonam. 3. Color: Pearl, Off white or Ivory. 4. Grain: Paddy or Raw rice   ( நெல்/ பச்சரிசி  ) 5. Number: 2 6. Hora: Chandra (Moon) 7. Month: Aadi ( சித்திரை மற்றும் கார்த்திகை  ) 8. Lord of the Chandra: Goddess Parvathi. Best Time to worship:  Months: Aadi (15th July to 15th August) (Hindu Calendar Months).  Chandra Stars: Days with Rohini, Hastham and Thiruvonam. Chandra's favorite day: Monday Chandra Hora: Morning 6 am to 7 am and 8 pm to 9 pm on Mondays that come under "Chandra (Moon) Hora". Best Time:  Chandra hora on Mondays on the Aadi month (Hindu Calendar Month) that comes with Chandra's stars. Kindly look for constant updates on this blog about the best time for doing Pariharam for all doshas.  Note:  The Best time is given above, but that does not mean that you should not do it in other months. Any day would also deliver best results.

KETHU'S GAYATHRI MANTRA (TAMIL)

"KETHU'S GAYATHRI MANTRA" (GIVEN IN TAMIL) இந்த இரு மந்திரங்களில் எதாவுது ஒரு மந்திரத்தை 9/27/81/108 முறை தினமுமோ அல்லது வாரத்தில் ஒரு நாளாவது தியானம் செய்வது மிகவும் நல்லது  இது கேதுவினால் ஏற்படும் தோஷத்தினை முற்றிலும் நீக்கி விடும். கேதுவின் காயத்ரி மந்திரம். ஓம் அச்வத் வஜாய  வித்மஹே  சூல  ஹஸ்தாய தீமஹி  தந்நோ கேது ப்ரசோதயாத்: கேதுவின் மூல மந்திரம்: பலாச புஷ்ப ஸங்காசம்  தாரகாக்கரஹ மஸ்தகம்  ரௌத்ரம்  ரௌத்ராத் மகம் கோரம்  தம்கேதும் ப்ரணமாம் யஹம்:

RAHU'S GAYATHRI MANTRA (TAMIL)

"RAHU'S GAYATHRI MANTRA" (GIVEN IN TAMIL) இந்த இரு மந்திரங்களில் எதாவுது ஒரு மந்திரத்தை 9/27/81/108 முறை தினமுமோ அல்லது வாரத்தில் ஒரு நாளாவது தியானம் செய்வது மிகவும் நல்லது  இது ராகுவினால் ஏற்படும் தோஷத்தினை முற்றிலும் நீக்கி விடும். இராகுவின் காயத்ரி மந்திரம். ஓம் நகத் வஜாய வித்மஹே  பத்ம ஹஸ்தாய தீமஹி  தந்நோ ராகு ப்ரசோதயாத்: ராகுவின் மூல மந்திரம்: அர்த்த காய மஹா வீர்யம்  சந்திராதித்திய விமர்த்தனம்  ஸிம்சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்  தம்ராகும் ப்ரணமாம் யஹம்: Note:  By chanting 108 times of Mantra in a week, a person will roughly chant (52 weeks x 108 times) = 5616 times. Thus within 2 years, a person would have chanted nearly 11,000 time of Mantra. This will bring faclitate the particular Graha to work for you in seamless manner. 

HOW TO REMOVE KETHU DOSHA?

"COMPLETE GUIDE FOR DELETING KETHU DOSHA (GIVEN IN TAMIL): கேதுவிற்கு பரிஹாரம் செய்வது எப்படி? 1. உகந்த கிழமை: ஞாயிறு, சனி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை. 2. உகந்த நக்ஷத்ரம்: அஸ்வினி, மகம் மற்றும் மூலம். 3. உகந்த நேரம்: யம கண்டம் காலம்.  வழிபாட்டு முறை: 1. கொள்ளு பயறினை  7/16/25 எடுத்து கொள்ளவும். 2. நெய் விளக்கில் உள்ளே   கொள்ளு பயறினை   போட்டு விளக்கினை ஏற்றலாம். 3.  கொள்ளு பயறினை  கிழே பரப்பி அதன் மீது நெய் விளக்கு ஏற்றலாம். 4. நாக தெய்வங்களுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யலாம். 5.   கொள்ளு பயறினை  சுண்டலாக செய்து ராகுவிற்கு நிவேதினம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யலாம். 6.  கொள்ளு பயறினை வைத்து  சாதம் செய்யலாம். 7. கேதுவின் காயத்ரி மந்திரம் 9/27/81/108 முறை ஜெபம் செய்வது மிகுந்த பலன் தரும். 8. 25/34/43/52   கொள்ளு பயறினை  எடுத்து பல வண்ண  காகிதம் மற்றும் துணியில் மடித்து சட்டை பையில் வைத்து .கொள்ளவும். பெண்கள் சேலையில் முடிச்சிட்டு வைத்து கொள்ளவும்.(உடம்புடன் இருப்பது மிகவும் அவசியம்). 9. ஞாயிற்று  கிழமை சூரிய உ

HOW TO REMOVE RAHU DOSHA (IN TAMIL)?

"COMPLETE GUIDE TO REMOVE RAHU DOSHA (DETAILS GIVEN IN TAMIL)": ராகுவிற்கு பரிஹாரம் செய்வது எப்படி? 1. உகந்த கிழமை: ஞாயிறு, சனி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை. 2. உகந்த நக்ஷத்ரம்: திருவாதிரை , சுவாதி மற்றும் சதயம். 3. உகந்த நேரம்: ராகு காலம்.  வழிபாட்டு முறை: 1. கருப்பு  முழு உளுந்து எடுத்து கொள்ளவும். 2. நெய் விளக்கில் உள்ளே உளுந்தினை போட்டு விளக்கினை ஏற்றலாம். 3. உளுந்தினை கிழே பரப்பி அதன் மீது நெய் விளக்கு ஏற்றலாம். 4. நாக தெய்வங்களுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யலாம். 5.கருப்பு முழு உளுந்தினை சுண்டலாக செய்து ராகுவிற்கு நிவேதினம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யலாம். 6. கருப்பு உளுந்து சாதம் செய்யலாம். 7. ராகுவின் காயத்ரி மந்திரம் 9/27/81/108 முறை ஜெபம் செய்வது மிகுந்த பலன் தரும். 8. கருப்பு உளுந்து எடுத்து கருப்பு காகிதம் மற்றும் துணியில் மடித்து சட்டை பையில் வைத்து .கொள்ளவும். பெண்கள் சேலையில் முடிச்சிட்டு வைத்து கொள்ளவும்.(உடம்புடன் இருப்பது மிகவும் அவசியம்). 9. சனி கிழமை சூரிய உதயத்தில் இருந்து

HOW TO REMOVE PITRA DOSHA?

"METHOD OF REMOVING PITRA DOSHA GIVEN IN TAMIL LANGUAGE" பித்ரு தோஷம் போக்குவது எப்படி ? 1. கிழக்கு அல்லது  தெற்கு நோக்கி அமரவும். 2. பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்/ 3. காலை ஆறு மணி அளவில் செய்ய வேண்டும். 4. உடம்பு, மனம் தூய்மையாக இருக்க வேண்டும். 5. மனதில் விநாயகரை வணங்க வேண்டும். 6. பின்பு இறந்த முன்னோர்களை மனதில் அன்புடன் தியானிக்க வேண்டும். 7. நம்முடைய குறைகளை மன்னித்து நாம் அளிக்கும் தர்பணத்தை எற்று கொள்ளும்மாறு வேண்டிக்கொள்ளவும்.  8. வலது உள்ளங்கையில் கருப்பு எள்ளினை எடுத்து கொள்ளவும். 9. பாத்திரத்தில் இருந்து சிறிய அளவு தண்ணீரை எடது கையினால் கரண்டி மூலம் எடுத்து வலது உள்ளங்கையில் இருக்கும் எள்ளின் மீது ஊற்ற வேண்டும். 10. வானத்தை நோக்கி இறந்த முன்னோர்களை அழைத்து நாம் கொடுக்கும் இந்த தர்பணத்தை ஏற்று கொள்ளுமாறு வேண்டவேண்டும். 11. பின்பு தண்ணீருடன் உள்ள எள்ளினை வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் மற்றும் பெரிய விரல் நடுவில் விழும்படி நமது கையினை வலது பக்கமாக சாய்க்க வேண்டும். 12. கிழே விழும் தண்ணீர்  மற்றும் எள் நமது